Wednesday, April 14, 2010

வசந்தபாலனுடன்....


சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் அதிகம் பாராட்டப்பட்ட திரைப்படம் அங்காடித்தெரு. ஒரு சில விமர்சனங்களும் உண்டு. ஆனால் ஒரு படைப்பை உருவாக்க்க அதுவும் முற்றிலும் வணிகம் சார்ந்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்ப்டத்தை தந்த வசந்த பாலனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் சூரிய கதிருக்காக பேட்டியும் எடுத்ததில் மகிழ்ச்சியே. மிக மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் பேசினார்.


அங்காடித்தெருவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்.? எப்படி உருவானது..? இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது..? பின்னணி இசை குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன..? மனம் கவர்ந்த இயக்குநர்கள் யார்..? என்று பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை அளித்துள்ளார் இயக்குநர்.




ஒரு படைப்பாளிக்குரிய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர் பேச்சில் மிளிர்ந்தாலும் மூன்று வருட போராட்டத்தில்
அங்காடித்தெரு திரைப்படம் வெளிவரும் வரை அவர் பட்ட வேதனைகளும் வலிகளும் சொல்லில் அடங்காது என்பதை பேட்டியுனுடே அறிய முடிந்தது. மகிழ்ச்சியாய் ஆரம்பித்து நெகிழ்சியாய் முடிந்த இனிய சந்திப்பு.



சூரிய கதிர் ஏப் 16-30 இதழில் வசந்தபாலனின் பேட்டி வெளியாகியுள்ளது.


நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி. விரைவில் பதிவேற்றுகிறேன்.


34 comments:

butterfly Surya said...

Test..

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் நிருபர் சார்... நேர்காணலை வாசித்துவிட்டு சொல்கிறேன்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

வாழ்த்துக்கள் சூர்யா சார் :)

ஈரோடு கதிர் said...

மகிழ்ச்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் சூர்யா

தமிழினிமை... said...

எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..
முதல் மகிழ்ச்சி..
உங்கள் பயணங்களின் ஒவ்வொரு அடியும்..
சரியான பாதை நோக்கி நகர்வது குறித்து..
இரண்டாவது மகிழ்ச்சி வசந்த பாலன் போன்றவர்களை நீங்க சந்தித்ததினால்
ஏற்பட்டது..
----------------------------------
வலி சுமக்கும் வாழ்வை...
அதன் போக்கிலேயே சென்று எதார்த்தம் குறையாமல்... அல்லது கூடாமல்.., படம் பிடிக்க ஒரு சிலரால் தான் முடியும்...
இதில் அவர் வெற்றி பெற்று விட்டார் என்று சொல்வதை விட..
இது உணர்வுகளின் வெற்றி என்று சொல்வது சரியாய் இருக்கும்..
இனி அத்தகைய கதாபாத்திரங்களை நிஜ வாழ்க்கையில் பார்க்கும் பார்வையில் ஒரு சிலருக்கேனும் ஒரு மாறுதல் தோணலாம்..
அதுதான் உண்மையான வெற்றி..
---------------------------------
பயணங்கள் வெகு சுவாரஸ்யமானவை..
அதில் நம்மை நோக்கி சிலரும் .., நம்மைக் கடந்து சிலரும்..
நம்முடனேயே சிலரும் பயணிக்கிறார்கள்..
சிலரை ஒரு நிமிடம் சந்தித்தால் கூட அது ஒரு யுகம் போல் தோன்றும்..
ஒரு சிலரோ தமது சந்திப்புகளின் மூலம் தாமும் ஏதோ கற்று நம்மையும் ஏதோ கற்றுக் கொள்ள வைத்து விடுவார்கள்..
இந்த சந்திப்பும் அப்படியே.. வளமையும் இனிமையும் நிறைந்ததாக இருந்திருக்க வேணும்
என நினைக்கிறேன்..
ரொம்ப சந்தோஷம் ...
உங்கள் பணி தொடரட்டும்..
சிறக்கட்டும்..!!

துளசி கோபால் said...

ரொம்ப மகிழ்ச்சி. சீக்கிரம் வலை ஏத்துங்க.

பனித்துளி சங்கர் said...

/////ஒரு படைப்பாளிக்குரிய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர் பேச்சில் மிளிர்ந்தாலும் மூன்று வருட போராட்டத்தில் அங்காடித்தெரு திரைப்படம் வெளிவரும் வரை அவர் பட்ட வேதனைகளும் வலிகளும் சொல்லில் அடங்காது என்பதை பேட்டியுனுடே அறிய முடிந்தது. மகிழ்ச்சியாய் ஆரம்பித்து நெகிழ்சியாய் முடிந்த இனிய சந்திப்பு./////////


நெகிழ வைக்கிறது .
மிகவும் அருமை .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

மணிஜி said...

வாழ்த்துக்கள் சூர்யா

butterfly Surya said...

நன்றி சிவராமன்.

butterfly Surya said...

நன்றி மயில்.

நன்றி கதிர்.

நன்றி டி.வி.ஆர்.சார்.

butterfly Surya said...

உங்கள் கருத்துகள் அருமை. நீண்ட பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கு நன்றி தமிழினிமை.

butterfly Surya said...

நன்றி துளசி டீச்சர்.

butterfly Surya said...

மிக்க நன்றி சங்கர்.

pudugaithendral said...

மீ த வெயிட்டிங் ஃபார் அப்லோடிங்

priyamudanprabu said...

வாழ்த்துக்கள்

எறும்பு said...

வாழ்த்துக்கள் reporter சார் :)

வால்பையன் said...

சூரியகதிர் பத்திரிக்கை யாருது!?

தமிழ்ச்செல்வி said...

உங்கள் பணி தொடரட்டும்..

நட்புடன் ஜமால் said...

இன்னும் படமும் பார்க்கலை, சூ.கதிரும் பார்க்கலை,

பார்த்துட்டு தொலையாடுறேன் ...

butterfly Surya said...

நன்றி புதுகை.

நன்றி பிரபு.

நன்றி ராஜகோபால்.

butterfly Surya said...

சூரியகதிர் சென்னையிலிருந்து மாதமிருமுறை வெளிவருகிறது. உங்க ஊர்லயும் கிடைக்கும் வால். வாங்கி பார்க்கவும்.

butterfly Surya said...

நன்றி தமிழ்.

நன்றி ஜமால். இன்னும் படம் பார்க்கவில்லையா..? நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் ஜமால். Don't miss it.

பாலா said...

கலக்குங்க பூச்சி :)

கட்டுரையெல்லாம் போய்.. இப்ப பேட்டி அளவுக்கு வந்துட்டீங்களா...??!! :) :)

சூப்பர்..!!!!

அங்காடித்தெரு டிவிடி வந்தவுடன் பார்த்துட்டு சொல்லுறேன். எதுக்கு வசந்தபாலனை.. எச்சரிக்கையா இருக்கச் சொல்லுங்க!! :) :)

CS. Mohan Kumar said...

ரொம்ப நாள் கழித்து பதிவு போடுகிறீர்கள். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துக்கள்..:-)

க ரா said...

சீக்கிரம் பதிவிடுங்க அவரோட பேட்டிய ஆவலா இருக்கு படிக்கிறதுக்கு.

Chitra said...

வாழ்த்துக்கள், சூர்யா!

Congrats!

RJ Dyena said...

its an excellent movie....

hatsoff to Vasanthabalan sir

Dyena
Weekend asst.Manager/ Announcer
Shakthi FM- Sri Lanka

Jackiesekar said...

வாழ்த்துக்கள் சூர்யா...மேலும் பல பேட்டிகள் எடுக்க வாழ்த்துக்கள்..

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் சூர்யா

அஷீதா said...

வாழ்த்துக்கள் சூர்யா ஜி!

King Viswa said...

வாழ்த்துக்கள் தல.

இப்போதுதான் பார்த்தேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

விக்னேஷ்வரி said...

அட, பத்திரிக்கையாளராகிட்டீங்களா... மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.