Thursday, December 24, 2009

நத்தார் வாழ்த்துகள்








பகைவரையும் நேசி என்றுரைத்த


எங்கள் பரமபிதாவே ..


நீ பிறந்த நாளில்


பக்கத்து வீட்டுகாரரையாவது


நேசிக்க முயற்ச்சிக்கிறோம்!

16 comments:

ராமலக்ஷ்மி said...

நத்தார் வாழ்த்துக்கள்!


//நீ பிறந்த நாளில்

பக்கத்து வீட்டுகாரரையாவது

நேசிக்க முயற்ச்சிக்கிறோம்!//

செய்வோம்.

மணிஜி said...

நேசிக்கலாமே...

உண்மைத்தமிழன் said...

உங்களுடைய கவிதாவிலாசத்தை யாம் நன்கு அறிவோம்..!

நீங்கள் கற்றுக் கொள்வதற்கு எமது பிறந்த நாள்தான் கிடைத்ததா..?

ஆட்டு மந்தையில் பல ஆடுகள் காணாமல் போயுள்ளன. காரணம் இப்போதுதான் புரிகிறது..!

இருந்தாலும் உம்மை ரட்சிக்கிறேன்..!

வினோத் கெளதம் said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

ஆரூரன் விசுவநாதன் said...

அழகா சொன்னீங்க...போங்க

நச்.......வரிகள்

ungalrasigan.blogspot.com said...

கவிதையா, புதுக் கவிதையா, ஹைகூவா, பொன்மொழியா... ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் மணம் வீசத்தான் செய்யும் என்பதுபோல இந்தக் கவிதை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது!

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதையும் கருத்தும் அழகு
வாழ்த்துக்கள்

butterfly Surya said...

நன்றி ராமலஷ்மி.

வாழ்த்துகள்.

butterfly Surya said...

மணிஜி.. நீங்க எப்பவும் சொல்றத செய்வீங்க.. செய்யறததான் சொல்வீங்க..

butterfly Surya said...

உ. த ரட்சிப்புக்கு நன்றி

butterfly Surya said...

நன்றி வினோத் கொளதம். வாழ்த்துகள்.

butterfly Surya said...

நன்றி ஆருரன்.

butterfly Surya said...

நன்றி ரவி பிராகாஷ் சார். மகிழ்ச்சி.

butterfly Surya said...

நன்றி நி கே..

வாழ்த்தும் நன்றியும்.

butterfly Surya said...

நன்றி ராம்.

Rajalakshmi Pakkirisamy said...

Happy New Year!!!