Friday, August 14, 2009

ஆகஸ்டு 15

அன்று { 1947 }











ன்று { 2009}




அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்

18 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

சு’தந்திர தின வாழ்த்துக்கள்

butterfly Surya said...

நன்றி அமி அம்மா.

துளசி கோபால் said...

அருமை.

உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

திங்கள் சத்யா said...

மிகச்சிறந்த ஒப்புமை. இதுவே உண்மை.

ஷைலஜா said...

படங்கள் என்னென்னவோ சொல்லுகிறது.

ஆனந்த சுதந்திரத்தின் அருமையை அனைவரும் புரிந்துகொள்வோம்! வாழ்த்துகள்!

butterfly Surya said...

நன்றி துளசி டீச்சர்.

butterfly Surya said...

வாங்க சத்யா.

உண்மையை சொல்ல வேண்டியதில்லை என்று நினைத்தேன். அதனால் புகைப்படம் மட்டும்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

துளசி கோபால் said...

இந்த 'உண்மை'க்குக் காரணம் சுயநலம் பிடிச்ச அரசியல் வியாதிகள்தானே?

geethasmbsvm6 said...

எந்த நாட்டிலும் இந்த அநீதிகள் ஏற்குமோ?
தெய்வம் பார்க்குமோ?? :(((((((

Muniappan Pakkangal said...

Nice combination of past & present.The children only celebrate Independence Day as you've correctly shown in pictures.

பிரபாகர் said...

கறுப்பு வெள்ளையில் சந்தோஷமாய் உணர்ந்த நான்,வண்ணத்தில் வருந்த ஆரம்பித்தேன் உண்மையுணந்து...

சூர்யா என்ன சொல்ல, மனம் கணக்கிறது...

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

காலத்தின் கோலங்கள்..

62 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி..

வேறு என்ன சொல்வாது..

நட்புடன் ஜமால் said...

இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் இப்படியே இருக்குமோ ... :(

butterfly Surya said...

ஆமாம் துளசி டீச்சர். அது மட்டுமல்ல. இன்னும் நிறையவும் உண்டு.

butterfly Surya said...

நன்றி கீதா மேடம். கடவுளின் பெயராலும் இங்கு தானே வக்கிரங்கள் அதிகம். ஆன்மிகமும் வியாபாரம் ஆகிப்போனதே...??

butterfly Surya said...

Thanx Dr for your visit. படிக்க வேண்டிய வயதில் இந்த திரு நாட்டில் தான் எத்தனை கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர்கள்..??? இதுவா சுதந்திரம்..

butterfly Surya said...

நன்றி ராகவன். காலத்தின் கோலம் என்று மாறுமா.. அன்றே சுதந்திரம்.

butterfly Surya said...

ஆமாம் ஜமால். அனைத்தும் வியாபாரம் ஆன பின் வேறு என்ன செய்வது...??