tag:blogger.com,1999:blog-7648734808652682275.post5051345351253711767..comments2023-10-15T04:13:45.182-07:00Comments on நந்தவனம்: செட்டி நாட்டு சினிமாbutterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7648734808652682275.post-49545912145171815432009-11-04T03:51:47.771-08:002009-11-04T03:51:47.771-08:00Thanks for indroducing such a nice book SURYAThanks for indroducing such a nice book SURYAThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-49867039240188838362009-11-04T03:31:07.271-08:002009-11-04T03:31:07.271-08:00நன்றி வெண்ணிற இரவுகள்...
நன்றி செல்வா. கோவை என்று...நன்றி வெண்ணிற இரவுகள்...<br /><br />நன்றி செல்வா. கோவை என்று தெரியும். ராம் நகரா அது அறியேன். <br /><br />புது குடித்தனம் எப்படி இருக்கு..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-13172541546412185592009-10-29T21:07:04.147-07:002009-10-29T21:07:04.147-07:00நல்ல அறிமுகம் சூர்யா... சுப்பையா அவர்கள் ராம்நகரில...நல்ல அறிமுகம் சூர்யா... சுப்பையா அவர்கள் ராம்நகரில்தான் இருக்கிறாரா...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-13947535297927895912009-10-05T21:36:58.576-07:002009-10-05T21:36:58.576-07:00நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் ...நல்ல ம...நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் ...நல்ல முயற்சி .........நிறைய எதிர்பார்கிறேன்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-26020709586572119762009-10-04T23:13:00.098-07:002009-10-04T23:13:00.098-07:00// butterfly Surya said...
தண்டோரா ...... said......// butterfly Surya said...<br /><br />தண்டோரா ...... said...<br />முதல்ல என் கிட்ட கொடுங்க.நான் படிச்சுட்டு பெஸ்கி கிட்ட கொடுக்கிறேன்/////<br /><br />சரி.அவரு படிச்சிட்டு யாரு கிட்ட கொடுப்பார்..??//<br /><br />நான் படிச்சுட்டு உங்ககிட்டயே கொடுக்கலாம்னு நினைச்சேன்...Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-55120228932155136612009-10-04T22:48:39.142-07:002009-10-04T22:48:39.142-07:00தகவல்களுக்கு நன்றி வாத்தியார்.தகவல்களுக்கு நன்றி வாத்தியார்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-22678158751111131472009-10-04T22:48:20.776-07:002009-10-04T22:48:20.776-07:00தண்டோரா ...... said...
முதல்ல என் கிட்ட கொடுங்க.ந...தண்டோரா ...... said... <br />முதல்ல என் கிட்ட கொடுங்க.நான் படிச்சுட்டு பெஸ்கி கிட்ட கொடுக்கிறேன்/////<br /><br />சரி.அவரு படிச்சிட்டு யாரு கிட்ட கொடுப்பார்..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-80048209079562612142009-10-04T01:56:40.359-07:002009-10-04T01:56:40.359-07:00////Blogger butterfly Surya said...
நன்றி வாத்...////Blogger butterfly Surya said...<br /> நன்றி வாத்தியாரே.<br /> உ. தமிழன் சொன்னது போல சின்ன பதிவு தான். ஒவ்வொரு கதைக்கும் ஒரு விமர்சனமே எழுதலாம். அவ்வளவு ரசித்தேன்.<br /> ஆனால் சிறிய பதிவெழுதி ஆவலை தூண்டுவதே என் விருப்பம்.<br /> நன்றி. அடுத்த தொகுப்பு எப்போது வெளிவரும்..?? ஆவலுடன் காத்திருக்கிறேன்.<br /> கற்பனை அபாரம்.<br /> வாழ்த்த வயதில்லை. வணக்குகிறேன்.////<br /><br />இரண்டாவது தொகுப்பு செப்டம்பர் 3ஆம் தேதியன்று வெளியானது. வெளியான வேகத்திலேயே 1,000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இரண்டாம் பதிப்புப் போட வேண்டும்.<br />இதன் பிரதி ஒன்று உ.த விடம் உள்ளது.<br />அதுபோல 3ஆம் தொகுப்பு நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது!<br />உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-44815255554253966372009-10-03T22:21:25.844-07:002009-10-03T22:21:25.844-07:00முதல்ல என் கிட்ட கொடுங்க.நான் படிச்சுட்டு பெஸ்கி க...முதல்ல என் கிட்ட கொடுங்க.நான் படிச்சுட்டு பெஸ்கி கிட்ட கொடுக்கிறேன்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-62405997650439267122009-10-03T11:57:57.268-07:002009-10-03T11:57:57.268-07:00நன்றி பின்னோக்கி. அவசியம் படிக்கவும். அருமையான கற்...நன்றி பின்னோக்கி. அவசியம் படிக்கவும். அருமையான கற்பனையும் எழுத்தும் உங்களை மகிழ்விக்க செய்யும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-24570658622072353942009-10-03T11:57:03.330-07:002009-10-03T11:57:03.330-07:00நன்றி சிவா.நன்றி சிவா.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-19756060459654015012009-10-03T09:04:03.518-07:002009-10-03T09:04:03.518-07:00இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. படிக்...இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-7531875951993903402009-10-03T06:02:57.364-07:002009-10-03T06:02:57.364-07:00ஆஹா சுப்பையா சார் புத்தகமா அதுக்காகவே படிக்கணும்
...ஆஹா சுப்பையா சார் புத்தகமா அதுக்காகவே படிக்கணும்<br /><br />அறிமுகத்திற்கு நன்றி.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-29931254521911573802009-10-03T02:25:09.441-07:002009-10-03T02:25:09.441-07:00நன்றி வாத்தியாரே.
உ. தமிழன் சொன்னது போல சின்ன பத...நன்றி வாத்தியாரே. <br /><br />உ. தமிழன் சொன்னது போல சின்ன பதிவு தான். ஒவ்வொரு கதைக்கும் ஒரு விமர்சனமே எழுதலாம். அவ்வளவு ரசித்தேன். <br /><br />ஆனால் சிறிய பதிவெழுதி ஆவலை தூண்டுவதே என் விருப்பம். <br /><br />நன்றி. அடுத்த தொகுப்பு எப்போது வெளிவரும்..?? ஆவலுடன் காத்திருக்கிறேன். <br /><br />கற்பனை அபாரம். <br /><br />வாழ்த்த வயதில்லை. வணக்குகிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-25030912788899619232009-10-03T02:21:51.652-07:002009-10-03T02:21:51.652-07:00நன்றி டயானா. கண்டிப்பாக தேடி பார்க்கவும். இல்லையென...நன்றி டயானா. கண்டிப்பாக தேடி பார்க்கவும். இல்லையென்றால் நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன். <br /><br />எல்லாவற்றிக்கும் வழி உண்டு.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-75848074836406388152009-10-03T01:51:55.232-07:002009-10-03T01:51:55.232-07:00/////சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பு அனுபவம் உள்ள.../////சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பு அனுபவம் உள்ள அனைவரும் விரும்பி படிக்கவேண்டிய அருமையான புத்தகம். //////<br /><br />சிறப்பாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள். நன்றி நண்பரே!<br />இரட்டை நகரமான சிக்கந்தராபாத் - ஹைதராபாத்திற்குப் பலமுறை வியாபார நிமித்தமாகச் சென்றவன் நான். அதுபோல தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களுக்கும் பலமுறைகள் சென்றவன்<br />நான். செல்லும் ஊர்களில் உள்ள Landmark இடங்களெல்லாம் மனதில் பதிந்துள்ளன.<br />அவற்றைத் தேவையான போது என்னுடைய கதைகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.<br />கதையின் கரு மட்டும் பார்வையில் பட்டதாக அல்லது கேள்விப்படும் விஷயத்தைச் சார்ந்ததாக இருக்கும். மற்றபடி, சம்பவங்கள், உரையாடல்கள் என அனைத்தும் 100% கற்பனையே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-32830510483074425012009-10-03T01:50:37.613-07:002009-10-03T01:50:37.613-07:00as usual.. fantastic Surya..
i feel like reading i...as usual.. fantastic Surya..<br />i feel like reading it.. i will search here in Sri lanka whether... they have this book...<br />if not... vera vazhi... neenga anuppi vainga...:p hi hiRJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-67373178553861182752009-10-03T00:47:06.791-07:002009-10-03T00:47:06.791-07:00உ.த அண்ணே, என்னால் முடிந்ததை செய்தேன்.
நன்றி.உ.த அண்ணே, என்னால் முடிந்ததை செய்தேன். <br /><br />நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-19739571602736136382009-10-03T00:38:29.315-07:002009-10-03T00:38:29.315-07:00நன்றி பெஸ்கி. நிச்சயம் கொடுத்து உதவுவோம்.
நல்லவற...நன்றி பெஸ்கி. நிச்சயம் கொடுத்து உதவுவோம். <br /><br />நல்லவற்றை பகிரவே எனது ஆசை.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-42962881796484911492009-10-03T00:37:40.403-07:002009-10-03T00:37:40.403-07:00This comment has been removed by the author.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-34574621294468370122009-10-03T00:28:51.972-07:002009-10-03T00:28:51.972-07:00நன்றி சூர்யா,
நானும் வாங்கிப் படிக்கிறேன், உங்களிட...நன்றி சூர்யா,<br />நானும் வாங்கிப் படிக்கிறேன், உங்களிடமிருந்து.<br />:)Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-50400109457578287872009-10-03T00:17:47.868-07:002009-10-03T00:17:47.868-07:00ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கத்துக்கு விமர்சனம் கேட்ட...ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கத்துக்கு விமர்சனம் கேட்டேன்..<br /><br />இப்படியா ஒரே பக்கத்துல முடிக்கிறது..?<br /><br />எப்படியிருப்பினும் வாத்தியாரை முன் மொழிந்ததற்கு கிளாஸ் லீடர் என்கிற முறையில் எனது நன்றிங்கண்ணே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-71155887521982169762009-10-02T23:57:24.272-07:002009-10-02T23:57:24.272-07:00நன்றி புலிகேசி.நன்றி புலிகேசி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-59633467294154515212009-10-02T23:55:09.082-07:002009-10-02T23:55:09.082-07:00உபயோகமான பதிவு....நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்......உபயோகமான பதிவு....நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்.......புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-87157960612615030062009-10-02T23:50:44.267-07:002009-10-02T23:50:44.267-07:00நன்றி பிரபா. அதிக வேலை பளுவால் எழுத இயலவில்லை. இந்...நன்றி பிரபா. அதிக வேலை பளுவால் எழுத இயலவில்லை. இந்த மாதம் முதல் கட்டாயம் எழுத முயற்ச்சிக்கிறேன். <br /><br />உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com