tag:blogger.com,1999:blog-7648734808652682275.post4888810363533691880..comments2023-10-15T04:13:45.182-07:00Comments on நந்தவனம்: அந்த சிவகாமி மகனின் செய்தி..butterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7648734808652682275.post-34819186994911541752009-07-17T00:35:44.042-07:002009-07-17T00:35:44.042-07:00நன்றி மாதேவி..நன்றி மாதேவி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-40259523335675241722009-07-17T00:35:03.488-07:002009-07-17T00:35:03.488-07:00தகவலுக்கு நன்றி தமிழன்..தகவலுக்கு நன்றி தமிழன்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-52096636530051690582009-07-15T20:13:28.104-07:002009-07-15T20:13:28.104-07:00நினைவு பதிவு நன்று.
எளிய வாழ்க்கை முறையுட...நினைவு பதிவு நன்று. <br /><br />எளிய வாழ்க்கை முறையுடன் அவர் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுதான் அவரை உயர்த்தின.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-57946678815556538372009-07-15T16:35:10.750-07:002009-07-15T16:35:10.750-07:00காமராசரைப் படிக்காதவர்.நமக்கு என்ன சொல்லப் போகிறார...காமராசரைப் படிக்காதவர்.நமக்கு என்ன சொல்லப் போகிறார் என்று கலெக்டர்கள் மாநாட்டில் ஐ.ஏ.எஸ் கள்<br />சில முனு முனுத்திருக்கிறார்கள்.இது அவர் காதுக்குப் போய் விட்டது.ஆமாம்,நான் படிக்காதவன் தான்.<br />தமிழ்நாட்டிலே எந்த ஆறு எங்கே எப்படி ஓடுகிறது என்பது எனக்குத் தெரியும்,எந்த ஊரிலே என்ன விளைகிறது,எப்ப விளைகிறது,எப்படி விளைகிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.<br />உங்களில் யாருக்காவது இதெல்லாம் தெரியுமா என்றாராம்.<br />அதே சமயம் அதிகாரிகள் மிக்க மரியாதையுடன் நடத்தப் பட்டனர்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-48470983208441833172009-07-15T14:22:14.027-07:002009-07-15T14:22:14.027-07:00உண்மைதான் நண்பரே..
ஏழை குழந்தைகளுக்கு கல்வியளித்த...உண்மைதான் நண்பரே..<br /><br />ஏழை குழந்தைகளுக்கு கல்வியளித்த அந்த கர்ம வீரர் எங்கே..?? இன்று கல்ல்லூரி கட்டி கொள்ளையடிக்கும் கூட்டம் இங்கே...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-91336488272046897812009-07-15T13:41:18.444-07:002009-07-15T13:41:18.444-07:00அந்த ஏழைப் பெருந்தலைவன் அன்று அளித்த
மதிய உணவை உண்...அந்த ஏழைப் பெருந்தலைவன் அன்று அளித்த<br />மதிய உணவை உண்டு படித்து..இன்று இந்த நாட்டில்<br />பெரும் பதவிகளில் ‘அமர்ந்திருப்போர்’<br />ஏராளமாக உண்டு! அப்பேர்ப்பட்ட அற்புதத் தலைவனைப் போல இனி ஒருவரை இந்த <br />நாடு பார்க்க முடியுமா? நெகிழ்ச்சி வண்ணத்துப்பூச்சியார்!எம்.பி.உதயசூரியன்https://www.blogger.com/profile/09881725491566656457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-60097169415499692252009-07-15T08:01:59.843-07:002009-07-15T08:01:59.843-07:00நன்றி நேசமித்ரன்..நன்றி நேசமித்ரன்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-35830011514656006622009-07-15T08:01:40.506-07:002009-07-15T08:01:40.506-07:00நன்றி டாக்டர். தகவலுக்கும் நன்றி.நன்றி டாக்டர். தகவலுக்கும் நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-88110084322150553502009-07-15T08:01:19.620-07:002009-07-15T08:01:19.620-07:00நன்றி பிராபாகர். அவரை போல தலைவர்களை இன்று காண முடி...நன்றி பிராபாகர். அவரை போல தலைவர்களை இன்று காண முடியுமா..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-62967289959891387692009-07-15T06:53:52.401-07:002009-07-15T06:53:52.401-07:00110ரூபாய் மட்டுந்தான்யா அந்த மனுஷன் சேர்த்து வச்சி...110ரூபாய் மட்டுந்தான்யா அந்த மனுஷன் சேர்த்து வச்சிருந்த சொத்து<br /><br />ஞாபகப்படுத்துனதுக்கு மிக்க நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-35539628720304989822009-07-15T04:09:46.985-07:002009-07-15T04:09:46.985-07:00Vaigai Dam was constucted and opened in his period...Vaigai Dam was constucted and opened in his period only Surya. A great man indeed.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-7109952132455958782009-07-15T03:45:47.739-07:002009-07-15T03:45:47.739-07:00சூர்யா,
காமராஜ் பற்றி நிறைய படித்திருக்கிறேன், அப...சூர்யா,<br /><br />காமராஜ் பற்றி நிறைய படித்திருக்கிறேன், அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன். மகா உன்னதமான தலைவர். இந்த கால கட்டத்தில் அப்படி ஒரு தலவர் திரும்ப வருவார் என நினைப்பதே நகைப்புக்குறியதாக இருக்கிறது.<br /><br />நீங்கள் எழுதியிருக்கும் புவனேஸ்வர் விஷயம் முற்றிலும் புதிது. காமாராஜ் படத்தினை எனது உறவினர்களையெல்லாம் கூட்டிப்போய் காண்பித்தேன். அதிலொருவர், படத்துல காமடியே இல்லை என சீரியஸாக சொல்லி புண்படுத்தியது வேறு விஷயம்.<br /><br />போற்றி துதிக்கப்பட வேண்டிய தலைவர்.<br /><br />நினைவூட்டலுக்கு நன்றி.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-79115597701600160612009-07-15T00:43:50.036-07:002009-07-15T00:43:50.036-07:00நன்றி ஜாக்கி. இப்பொழுது அரசியல்(வியாதி)வாதி களை நி...நன்றி ஜாக்கி. இப்பொழுது அரசியல்(வியாதி)வாதி களை நினைத்தால் வெட்கமாயிருக்கு..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-7546014686895197122009-07-15T00:42:34.433-07:002009-07-15T00:42:34.433-07:00நன்றி புதுகை.நன்றி புதுகை.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-10230522349227439012009-07-15T00:12:47.510-07:002009-07-15T00:12:47.510-07:00”என்னப்பா இது? நான்தான் பள்ளிக்கூடங்களில் இலவசமாகப...”என்னப்பா இது? நான்தான் பள்ளிக்கூடங்களில் இலவசமாகப் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்திருக்கிறேனே, நீ ஏன் போகவில்லை?” என்று கேட்டார் அவர்.<br />”பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டால் நான் சோத்துக்கு என்ன செய்வேன்? மாடு மேய்த்தாலாவது இரண்டு அணா ஊதியம் கிடைக்குமே!” என்று சொன்னான் அவன்.//<br /><br />ஒருதலைமுறையே அவருக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கின்றது<br /><br />நல்ல பதிவு..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-16982021442042796372009-07-15T00:08:53.367-07:002009-07-15T00:08:53.367-07:00காமராஜ் எவ்வளவு உயர்ந்த தலைவரானாலும் சரி, அவரிடத்த...காமராஜ் எவ்வளவு உயர்ந்த தலைவரானாலும் சரி, அவரிடத்தில் பழகுவதில் அச்சம் இராது. அதேபோல, எவ்வளவு எளிய தொண்டராக இருந்தாலும் சரி, அவரிடம் பேசும்போது, காமராஜிடம் கர்வத்தைத் துளியும் பார்க்க முடியாது. இந்தக் குணாதிசயம்தான் காமராஜ் அவர்களை மக்கள் தலைவராக்கியது.//<br /><br />தலைவனாக விரும்புவர்கள் கற்கவேண்டிய பாடம்.<br /><br />பிறந்த நாளை நினைவு கூர்ந்ததற்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com